2025 மே 07, புதன்கிழமை

அநாதரவான குடும்பங்களுக்கு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் உதவிப் பொருட்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்,கஜன்)

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி  யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் மூதூர், மூதூர் கிழக்கு, சேருவில  ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மற்றும் அனாதரவற்ற சிறுவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள்  பணிப்பாளர் அருட் தந்தை பிரான்சிஸ் டயஸ் திட்ட முகாமையாளர் பிரான்சிஸ் ஆகியோரால் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X