Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 04 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
சின்னக்குளம் கிராம மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு வளவாளராக திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகத்தரான அருள்வாணி கலந்துகொண்டார்.
இதன்போது, அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள், காணி பதிவு சம்பந்தமான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை நிகழ்வினை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
35 minute ago