2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளராக எம்.முபாரக் நியமனம்

Kogilavani   / 2011 நவம்பர் 09 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.முபாரக் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளராக நேற்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் 2006 ஆம் ஆண்டு முதல் கிண்ணியா பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனத்தைத் தொடர்ந்து கிண்ணியா உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த சி.கிரிஸ்நேந்திரன் பதில் பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • nawfal Thursday, 10 November 2011 08:16 AM

    வாழ்த்துக்கள் முபாரக். உங்களினால் திருகோணமலை மாவட்டம் முழுவதும் நல்ல சேவை கிடைக்கும் என்று எதிர்பார்கின்றோம்.

    Reply : 0       0

    nawfal Thursday, 10 November 2011 05:48 PM

    valthukkal முபாரக். thirumalai mavatta makkal unkal moolam sirantha sevaii peruwarhal enru nambuhinroam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X