2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கவி அரங்கு- பட்டிமன்றம்

Kogilavani   / 2011 நவம்பர் 12 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)
'நீங்களும் எழுதலாம்' சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் நேற்று முன்தினம்  வியாழக்கிழமை திருகோணமலை விவேகானந்தா மகாவித்தியலாத்தின் மண்டபத்தில் 'என்று தீரும்' என்ற தலைப்பிலான கவி அரங்கும், 'உலகமயாமக்கம்  நன்மையானதா? அல்லது தீமையானதா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றமும் நடத்தப்பட்டன.

 

இந்நிகழ்வில் குறித்த சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமை வகித்தார். அத்துடன் பட்டிமன்றத்திற்கு மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தலைமை வகித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X