Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 13 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டமடு கிராமத்திற்கான மின்விநியோக சேவை நேற்று சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மின் விநியோக சேவை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இக்கிராமத்திலுள்ள மக்கள் மிக நீண்டகாலமாக மின்சார வசதியின்றி வாழ்ந்து வந்தனர்.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேசசபை உதவித் தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
1 hours ago