2025 ஜூன் 30, திங்கட்கிழமை

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Super User   / 2011 நவம்பர் 13 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(முறாசில்)

 

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மூதூரில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான இப்பேரணியை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந் தலைமை தாங்கினார்.

பேரணியில் கலந்து கொண்டோர் நீரிழிவு சம்பந்தமான பல்வேறுபட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு மூதூர் பிரதான வீதி, ஆலய வீதி, நொக்ஸ் வீதி மற்றும் சந்தை வீதி ஊடாக மீண்டும் வைத்தியசாலை வரை சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X