2025 மே 03, சனிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பற் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 28 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா மாவட்ட சுகாதார வைத்திய அலுவலகத்தினர் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் பல் அடைத்தல், பல் பிடுங்குதல் போன்ற நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் நேற்று  வெள்ளிக்கிழமை இவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை  கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள தி / இடிமண் அல்-மின்ஹாஜ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிண்ணியா வைத்திய அதிகாரி எச்.ஏ.இர்பானா கலந்துகொண்டார்.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X