2025 மே 03, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

 
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக், அரசாங்க அதிபர் டி.டி.ஆர்.டி.சில்வா உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X