2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

 
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக், அரசாங்க அதிபர் டி.டி.ஆர்.டி.சில்வா உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .