Super User / 2012 ஜூலை 21 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
குச்சவெளி சல்லிமுனைப் பிரதேசத்திலுள்ள குடும்பமொன்றுக்கு அயல்வீட்டிலிருந்த குடும்பத்தினரால் கொடுக்கப்பட்ட ஐஸ் கிறீம், கேக், ஆகியவற்றை உண்ட சிறிது நேரத்தில் அவ்வீட்டிலிருந்த கணவன் மனைவி ஒன்றரை வயது பிள்ளை ஆகியோர் மயக்கமடைந்ததாகவும் அதன்பின் அவ்வீட்டில் உள்ள அலுமாரியை உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குச்சவெளிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .