Editorial / 2020 மே 06 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - கிண்ணியா, சோலைவெட்டுவான் பகுதியில், ஆற்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த போது, பொலிஸார் வருவதாக நினைத்து ஆற்றில் பாய்ந்ததில் காணாமல் போன, இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த யூனைதீன் பாஹீம் (வயது 21) எனும் இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago