Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத் அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா, மஹமாரு பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) பலியானார் என்று, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா மஹமாரு பகுதியைச் சேர்ந்த அலிக் குட்டி என அழைக்கப்படும் இரு பிள்ளைகளின் தந்தையான இப்ராஹீம் என்பவரே, மதுபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது குடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025