Kogilavani / 2015 நவம்பர் 26 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தி/மூ/மூதூர் முஸ்லிம் மகளீர் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த ஏ.எஸ்.உபைத்துல்லா ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் அவருக்கான சேவை நலன் பாராட்டும் 'அறுவடை' சிறப்பு மலர் வெளியீடும் கல்லூரியில் நேற்று(25) நடைபெற்றது.
கல்லூரியின் பிரதி அதிபர் அல் - ஹாஜ் ஜே.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவனும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர், கல்வி அதிகாரிகள், துறைசார் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago