2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மூதூரில் கூட்டம்

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

மூதூர் பிரதேச சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கூட்டம்,நாளை வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணியளவில் மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது,மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் தங்கள் பிரதேசங்களில் காணப்படும் தேவைகள்,குறை நிறைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்க முடியும் என மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜே.நஜாத் தெரிவித்தார்.

மேலும்,பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட்டு இவ் வரவு செலவுத் திட்டத்திலிருந்து நிதிஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .