2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

முந்திரி மர கன்றுகள் வழங்கி வைப்பு

Janu   / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர்  அகில இலங்கை வாலிபர் முண்ணனி (YMMA) கிளையின் ஏற்பாட்டில் City Garden இன் திருகோணமலை மாவட்டத்தின் இணைப்பாளர் அஷ்ஷேக் சித்தீக்  தலைமையில் அறபா நகரில் தேவையுடைய நபர்களுக்கு  முந்திரி கன்றுகள் வியாழக்கிழமை (25) வழங்கப்பட்டுள்ளது .

இதில் மூதூர் YMMA கிளையின் தலைவர்  ஜிஹாத் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஏ.எச் ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X