Super User / 2012 பெப்ரவரி 18 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹசகல பொலிஸ் நிலயைத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது பிரத்தியே மோட்டார் சைக்கிள்களுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம், வரிஅனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் ஆகியவற்றை வைத்திருக்காததால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளார்.
கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெலவின் உத்ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் உதவி இன்ஸ்பெக்டர்கள், சார்ஜன்ட்டுகள், கான்ஸ்டபிள்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். (சண்டே டைம்ஸ்)
7 hours ago
9 hours ago
01 Feb 2026
neethan Sunday, 19 February 2012 03:23 PM
குற்றம் நிருபிக்கபட்டால் அதி உச்ச தண்டனை வழங்கப்படுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கிடப்பில் போடப்படுமா? ஒரு நிலையத்தில் எண்ணிக்கை எதுவென்றால் நாடு முழுவதும்.......? கற்பனை பண்ணமுடியவில்லை, இவர்களிடம் இருந்து நாடு சட்ட, ஒழுங்குளை நிலைநிறுத்துவதை எப்படி எதிர்பார்க்கலாம்?
Reply : 0 0
riswan Sunday, 19 February 2012 08:06 PM
லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
Reply : 0 0
சிறாஜ் Friday, 06 April 2012 03:49 AM
இன்னும் இருக்கும் பாருங்க சார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026