2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் சிறுமி பலி: 10 பேர் காயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை,நிஹாகொட எனுமிடத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் பலியானதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்கள் இரண்டு மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.  சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான சிறுமியின் தலையும் உடலும் வேறு வேறாக கிடந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .