Super User / 2011 ஜூன் 03 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹரகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து திஸ்ஸமஹராம நோக்கி சென்ற வான் ஓன்று, லொறியொன்றுடன் மோதியதால் வானில் பயணம் செய்தவர்களில் 9 பேர் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.
காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கிரிந்த மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைவர்களே உயிரிழந்தவர்களாவர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago