Kogilavani / 2012 மார்ச் 04 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(பி.சுப்ரமணியம்)
தெனியாய யட்டுல்ல பிரதேச காட்டுப்பகுதியிலிருந்து ஆணொவரின் சடலத்தை பொலிஸார் நேற்று பகல் மீட்டுள்ளனர்.
3 பிள்ளைகளின் தந்தையான விஜித (வயது 46) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தெனியாய பொலிஸ் பொறுப்பதிகாரி பந்துல பிரியந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026