2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

தங்காலை பிரதேச சபைத்தலைவர் கைது?

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பிரஜை குராம் ஷெக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்த தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதானபத்திரனவை குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவரை கைது செய்வதற்கு விசேட குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்ததார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமையினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X