2024 மே 20, திங்கட்கிழமை

ஐ.ம.சு.கூ. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.தே.க.வில் இணைவு

Super User   / 2014 ஜனவரி 23 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த பத்மசிறி ஐக்கிய தேசிய கட்சியின் இன்று இணைந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அக்கட்சியின் அங்கத்துவத்தினை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பத்தேகம தொகுதி அமைப்பாளராக ஆனந்த பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.(படங்கள்:பிரதீப் பத்திரன)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X