2024 மே 20, திங்கட்கிழமை

முதலாவது வேட்பு மனுத்தாக்கல்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலாவது வேட்புமனுவை ஜனசெத்த பெரமுன தாக்கல் செய்துள்ளது.

ஹம்பாந்தோட்டை தெரிவத்தாட்சி அதிகாரி மற்றம் பிரதேச செயலாளர் ஆர்.சி.டி சில்வாவிடம் பத்தமுல்லை சீலரத்ன தேரர் வேட்புமனுவை கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X