2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

எல்பிட்டியவில் குண்டு வீச்சு: ஐவர் காயம்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய, நவன்தகல எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் படையினர் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .