Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து காலிக்கு பயணித்த ரயில்களில், பயணச்சீட்டு இன்றி பயணித்த, 80 பேரை, நேற்று (22) கைதுசெய்துள்ளதாக, ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 10 பெண்களும், வியாபாரிகள் மூவரும் உள்ளடங்குவதாக அவர்கள் மேலும் கூறினார்.
இவர்களில், 75 பேருக்கு, தலா 3,050 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் மேலும் கூறினர்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago