Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென் மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களும், இன்று (21) காலை முதல் நண்பகல் 12 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
பிற்கல் 1 மணிக்கு, வைத்தியர்களும் மருத்துவ மாணவர்களும் சைட்டம் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி நகரம் வரை எதிர்ப்புப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை, பிற்பகல் 3 மணிக்கு மக்கள் பேரணியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025