2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்குள் காஷ்மீர் தாக்குதலாளிகள் ஊடுறுவல்?

Freelancer   / 2025 மே 03 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருந்ததாக இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X