2025 மே 15, வியாழக்கிழமை

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரம் நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாணத்துக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் ​நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் இன்று பகல் 12 மணிவரை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .