2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வில் பதற்றம்

Janu   / 2025 ஜூன் 16 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை அதன் ஆரம்ப அமர்வுக்காக இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் கூடியது.

இதன்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சிலர் மேயர் தேர்தலுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியதுடன் மற்றவர்கள்  திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .