Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள ஏரியொன்றில் மூழ்கி 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருடைய 16 வயதான மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
44 minute ago