Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் நாளை (17) 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும்
அத்துடன், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025