2025 மே 17, சனிக்கிழமை

புத்தளம் விபத்தில் நால்வர் பலி

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம்-கொழும்பு வீதியில் நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும், ஏழுவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் ரக வாகனமொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .