2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

Freelancer   / 2022 ஜூலை 08 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நீர்கொழும்பு, களனி, நுகேகொட, மவுண்ட், கொழும்பு (வடக்கு), கொழும்பு (தெற்கு) மற்றும் கொழும்பு (மத்திய) பொலிஸ் பிரிவுகளுக்கு இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .