2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

2ஆவது நாளாகவும்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றி வருகின்ற அதிபர்கள், தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் (29), கிழக்கு மாகாணசபையின் முன்னால் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X