2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஐவரும் மீண்டனர்

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா எமில்ட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில், திங்கட்கிழமை இரவு,  காணாமால் போன ஐவரும், இரண்டு நாட்களின் பின்னர், இன்று பகல் 2 மணியளவில் அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். (மு.இராமச்சந்திரன்,எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X