2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆசிர்வாதம்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினர், இந்திய தேசிய நூதனசாலையை பார்வையிட்டதுடன், நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள பௌத்த புனிதப் பொருட்களை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X