2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஆதரவு...

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாநகர சபையில் தற்காலிகப் பணியிலுள்ள சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாவகச்சேரி நகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (15), ஒருநாள் வேலைப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். (படப்பிடிப்பு: வி.விஜயவாசகன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .