2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நியமனம்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்மோட்டை கனியவளக் கூட்டுத்தாபனத்தில், தற்காலிகமாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, கொழும்பு - கொள்ளுப்பிட்டியில், இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X