2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் பதற்றம்...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவின் மட்டக்களப்பு வருகைக்கு நீதிமன்றம் தடை விதித்ததுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பொலிஸாருடன் இன்று (03) பிற்பகல், வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மட்டக்களப்பில் பதற்றம் ஏற்பட்டது. (படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X