2025 மே 16, வெள்ளிக்கிழமை

மனிதாபிமானம்…

Editorial   / 2021 மே 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்கள் தொடர்பில், தேடும் நடவடிக்கைகள் ​நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரி ​ஒருவர், வீதியோரத்தில் யாசகம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவருக்கு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளும் திரவத்தை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .