2025 மே 19, திங்கட்கிழமை

றோயல் கல்லூரிக்கு புதிய மைதானம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை இன்று (02) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார்.

பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் நடைமுறைப்படுத்தப்படும் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 80.6 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X