2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக தொடர்ச்­சி­யான பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்து வரு­கின்­றது.

திங்கட்கிழமை (28)  பெய்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­துடன், பல்வேறு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .