A.P.Mathan / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், இலங்கை கிரிக்கெட்டுக்குமிடையில் இருந்து வந்த ஒப்பந்த இழுபறி நிலை 7 வாரங்களின் பினனர் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் 10% இனையும், ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் 10% இனையும் வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வீர்களின் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் ஒத்துக்கொண்ட நிலையில் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சம்மதம் தெரிவித்துள்ள போதும் இன்னமும் கைச் சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago