A.P.Mathan / 2014 ஜூலை 06 , மு.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் அடங்கிய தொடரின் முதலாவது போட்டி காலை 9.45 இற்கு கொழும்பு R.பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .