A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரர். இவர் ஏற்கெனவே அணியில் இருந்த போதும் போதியளவு ஓட்டங்களைப் பெறாமையினால் அணியில் இருந்து நீக்கப்பட்டு உப்புல் தரங்க அணியில் இணைக்கப்பட்டார். ஆனாலும் உப்புல் தரங்க போதியளவு ஆரம்பத்தை வழங்காமையினால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .