A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் சுராஜ் ரந்தீவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சீகுகே பிரசன்னவுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago