A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனாநாயக்க, அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள மேற்கு அவுஸ்திரேலியா பலகலைக்கழகத்தில் தனது பந்துவீச்சு முறையில் மாற்றங்களை செய்து கொண்டு நேற்று (21) நாடு திரும்பியுள்ளார். மேற்கு அவுஸ்திரேலியா பலகலைக்கழகத்தின் டரில் பொஸ்டர், சசித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சை உயிரியல் இயந்திர தொழில் நுட்பத்தின் உதவி மூலம் மாற்றியமைத்துளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .