A.P.Mathan / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கள் உடற்தகுதியை பாதுகாக்க தவறிய நான்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. சஹிட் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரெஹ்மான், ரஸா ஹசன் ஆகிய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நான்கு மாதங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் ஊதியத்தில் 25% தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. 5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago