A.P.Mathan / 2015 ஜனவரி 07 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் 30 வயதான சொஹைல் கான் என்ற வேகப்பந்து வீச்சாளர், 4 வருடங்களின் பின்னர் இணைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் 62 விக்கெட்களை கடந்த வருடத்தில் கைப்பற்றிய அதேவேளை, இறுதி இரண்டு போட்டிகளிலும் தலா 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .