A.P.Mathan / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும், டுவென்டி டுவென்டி போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். தான் ஓய்வு தொடர்பாக நீண்ட நாட்களாக யோசித்து வந்ததாகவும் இதுவே சரியான தருணம் என முடிவு எடுத்துள்ளதாகவும் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .