Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிராவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா, ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடி ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், ஐ. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு ஜப்பானின் ஒஸாகா தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முஷோவாவை எதிர்கொண்ட பிராடி, 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026