Editorial / 2018 ஜனவரி 18 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில், நேற்று இடம்பெற்ற அஸ்பன்யோல் அணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில், 0-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றுள்ளது. இப்போட்டியில் அஸ்பன்யோல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒஸ்கார் மெலென்டோ பெற்றார். குறித்த போட்டியில், பார்சிலோனாவுக்கு கிடைத்த பெனால்டியொன்றை லியனல் மெஸ்ஸி தவறவிட்டிருந்தார்.
அந்தவகையில், கடந்தாண்டு ஓகஸ்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போட்டியில் பார்சிலோனா தோற்றிருந்தது.
21 minute ago
32 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
46 minute ago
1 hours ago